
முதல் போட்டியில் இலங்கையுடன் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியே இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுளைந்தது.அதே போன்றுதான் Group-Eல் தென்னாபிரிக்காவும் மேற்கிந்தியதீவுகளும்.
காரணம் இலங்கயின் மோசமான நிகர ஓட்ட சராசரியே. அயர்லாந்துடன் காட்டிய மிக மோசமான பெறுபேறுகளே இதற்கு மிக முக்கிய காரணம் ஆகும். அயர்லாந்துடன் மயிரிழையில் தப்பியது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எவ்வாறோ இலங்கை மூன்று போட்டிகளிளும் வெற்றி பெற்றுவிட்டது.

ஒருவாறு அரை இறுதிக்குள் நுளைந்து விட்டோம் என்றால் அங்கும் பரிதாபம், மேற்கிந்தியாவின் Bravo,Flucture,Gayle,Simmons யை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலமை(அனேகமாக), (India Vs S.Africa போட்டி இன்னும் முடியவில்லை).முன்பொருமுறை சந்திதிருந்தாலும் தற்பொழுது இந்தியாவையும் இங்கிலாந்தயும் வீட்டுக்கு அனுப்பிய வேட்கையுடன் இருக்கிறது. மயிரிழையில் தப்புகின்ற வேலை எல்லாம் சரிவராது.
No comments:
Post a Comment